பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சொள் : அதெல்லாம் ஒண்னுமில்லே. வேலே ஒன்றும் செய்ய முடியாமல், விண் பேச்சுப் பேசி ஊசை ...? : எய்த்து, பதவிப் பித்து பிடித்தலேபவன் அரசியல் வாதி ! சோள் : கிதானம் தவற நான் என்ன தண்ணி போல் 母、 - . , :مہ #

:

تمام من ۰. சோணு : நான் சொல்கிறேன், பெரிய மனிதர்கள் தண்ணி போடுவது சகஜமானது. பெரிய மனு விாளுகளுக்கு உரிய அடையாளங்களில் இதுவும் • iiئ. அதி : அப்படியாயின், மதுவிலக்கு முதல்வன ... .. ருக்கு உபதேசம் : சொன் தல்வன் என்ருல் என்ன அர்த்தம் மற்றவர் கள்தான் சொல்கிறபடி கடக்கவேண்டும் ; தான் தனது செளகர்யம் போல் நடந்தால் அதைப் பற்றி யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்று எதிர் பார்க்கிறவன் என்பது பொருள்-நவயுகதர்மப்படி : தில்லை : ஒ நம்ம கனகராயனுள் சரியான தலைவர் சொல்லுங்க. சொன்னதை நான் ஆட்சேபிக்கிறேன். கண்டிப்பாய் வாபஸ் பெற்ருகனும், சோணு : அர்த்தமற்ற பேச்சு சொன்னது சொன்னது தானே !! சொன்னதை எப்ப்டி வாபஸ் பெற முடி யும்? வார்த்தைகள் என்ன பட்டாணிக் கடலேயா, பொரிகடலேயா -சிந்தி விட்டோம். பொறுக்கி எடுத்து வாயிலே போட்டுக் கொள்ளலாம் என்ப