பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 கனக : பின்னே ? செrள் : கொண்னே விசயத்தைச் சொல்ல வந்தா ஊடு பாவு ஒட்டிக்கிட்டு-என்னய்யா ருே ! கனக : கோபப்படாதீங்க பிரதர் ; விசயத்தைச் சொல் சொன் : நீங்க முதல்லே ஒரு கட்சியை ஆரம்பித்திட லாம், வழிகாட்றதுக்குன்னு சொன்ன போது ... கனக என்னேயே தலைவராப் போடலாம்னு சொன் னேன். சொள் : அப்பதான்-நம்ம சோனு. முகத்தை கவ

ஒளிச்சேகா ?

"

கனக : இல்லையே ! o சொள் : அடடா விசாலப் பார்வையால் விழுங்கு மக் கண்‘ங்கிறதை மறக்கலாமா! அன்ருட வாழ்விலே உம்ம கண்கள் பங்கியடிச்சவன் பார்வை மாதிரித் தேங்கிடப்படாது ; எல்லோரையும் பார்வையாலே எடைபோடத் தெரியணுமய்யா. கனக அது கிடக்கு. விசயம் ? சொள் : அப்போ அவர் முகத்திலே ஏமாற்றம் பெரிய போஸ்டர் எழுத்திலே எழுதி ஒட்டப்பட்டது! நீங்க - پم னிக்கலிபே ' கனக அது சரி. இதுலே நம்ம சோணுவுக்கு என்ன ஏமாற்றமாம் ? ~j; -- 3. *~? Fo امام سسه - - - வசாள : அட அணசன ஏ மொண்னேயனு எங்க கெமிஸ்ட்ரி வாத்தியான் அடிக்கடி சொல்லுவான். அதைத் தான் உமக்கு கான் இப்ப சொல்ல வேண்டி யிருக்கு ! -