பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 (பேசாமல் போகும் அவர் பக்கமே பார்த்து கின்று பின் உள் வந்து நாற்காலியில் உட்காரு கிரு.ர்.) என்னவே சொனு ! நம்ம கடுவன் பூனே உர்ருன்னு: போவுது எலி பிடிக்கப் போகுதோ ? சொள் : தனக்கு மணி கட்டக்கூடிய எலிகளேத் தேடிப் போகும். வேலைஎன்ன வேறே! கட்சி ஆரம்பிக்கப் போருராமில்லே கட்சி! தில்லை : கல்ல வேளே, ஞாபகப்படுத்தினிர் !... என்ன விஷயம்,ை சாரதாதேவிகிட்டே சொன்னேன். அது தான் கட்சி தொடங்குவதுபற்றி அம்மையார் ரொம்பத் தீவிரமா இருக்காய்யா ! - சொள் : இந்தக் காலத்து அம்மையார்லே அப்படித் தான். எதிலே வேண்டுமானுலும் தீவிரம் காட்டத் தயார். - தில்லே : நான் எதிர் பார்க்கலே. சும்மா சொன்னேன். நேத்து. அப்புறம் அவகிட்டே இன்னேக்கு காஃப் யிலே இப்படி இருக்கு விசயம்னு சொன்னேன். அவ என்னடான்னு ஒஹோஹோன்னு திட்டம் போட ஆரம்பிச்சிட்டா. நிஜமாவே இன்ட்ரஸ்ட் எடுத்து... சொள் : இதுலே என்ன ஆச்சர்யமிருக்கு ! நவயுக அம்மையார்கள் வெளிச்சம் போட்டு பிறர் கவனத் தைக் கவரவே தவிக்கிருர்கள். அதனுலேதான் சொஸைட்டி லேடிஸ், கீடீஸ்னு ஒரு உடை உடுத்தி, தனி நடை நடந்து கிளம்பிடுருளுக ! இப்படி ஒரு சான்ஸ் வரும்போது...ஹெஹஹ...