பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 ரூர் அப்படில்லாம் பேச்சு அடிபடுதா ? இப்போ நம்ம தோழர் கடவுள்னு பேரு வச்சுகிட்டு அலேயு தாரு பாருங்களேன். தில்லை : அ.மா. இதுலே புதுசா என்ன கண்டுபிடிச்சிட் த 恋火 ; %. lo-fi P சொள் : திடீர்னு நம்ம தோழர் செத்துப்போனுர்து வையுங்க, அட, அவர் சாகவேண்டாமையா! நன் ருக, அபாரமாக வாழட்டும் ! சும்மா பேச்சுக்காக சொல்றேன். அப்போ பேப்பர்களில் கியூஸ் அடி படும்போது ஒரு நிமிஷம் தமிழ்நாடே டக்கூன்னு' திகைச்சுப்போயி கிக்குமா இல்லையா ? என்ன ... கடவுள் மாரடைப்பால் மாண்டார்...'கடவுள்மீது மிலிட்டரி லாரி 'கடவுளேக் குண்டர்கள் தாக்கினர்' ...கடவுளுக்குக் கடுங்காவல் -இப்படி கியூஸ் வக் தால் இதை எண்ணும்போதே சிரிப்பு பொங்கி வருகுது. என்ன மிஸ்டர் கடவுள், ங்ேகள் என்ன சொல் நீக ? கடவுள் : ஹிஹறி. தில்லை : சரியான மூனு ஐயா நீர் சிந்திச்சிட்டானும் பிர மாதமா!...மிஸ்டர் கடவுள், நீங்க ஏதாவது சொல் லுங்களேன் கட : மொட்டைமாடி முதலாவது மகாநாடு கடத்த எண்ணியிருக்கிருேம். தில்லை : பேஷ் ! தலைவர் யாரு ? கட : இன்னும் தீர்மானிக்கலே, நீங்களே தலைமை வகித்து...