பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில்லை : அதனுலென்ன நான் ஏற்பாடுபண்றேன். நீங்க அம்மையாரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கலாமே. கட : ஆமாமா. பேப்பர்களில் எல்லாம்தான் பெரு அடி படுதே. சொள் : அதென்ன பிரமாதம் ருேம் டேரிப் படி சார்ஜ் கொடுத்து, மேட்டர் எழுதிக்கொடுத்தால், உம்ம பேரும் பிரமாதமா அடிபடும் பேப்பர்லே உமக்கிஷ்ட மான போல்டு டைப்களிலேகூடப் போட்டுக்கிட லாம் வே ! கட விளம்பரம்தான் எல்லாம் கிறேளா ? சொள் : பின்னே பெரியார்ஸ் அன் அம்மையார்ஸ் காசு கொடாமலே விளம்பரப்படுத்தப்படுகிருக்கள். ருேம் நானும் பர்ஸ் கனத்தைக் குறைச்சால், பேரு தானுக அடிபடும். அவ்வளவுதான் வித்தியாசம். - இல்லை : சொள்ளமுத்து மூளை எப்பவாவது நேரான ,-... + . /?) o می برای جای " ....” - - பாதைய ல போலைதானே ... ஸ்டா கடவுள, வாருமய்யா காம் போவோம். கட: ஊம்...(சொளுவிடம்) வாறென் பிரதர், சொள் : செய்யுங்கள் ! கட: (போகும்போதே) என்ன ஸார், இதுமாதிரில் லாம் ஏன் ஆகுது; சுத்த பிற்போக்குத்தனம்ரி ஆக்ஷனரி ...பூர்ஷ்வாப் பண்பு போகாத கார ணம்தான். வேறென்ன அதுதான் மார்க்ஸ் ஒரு இடத்திலே சொல்லியிருக்கிரு.ர்... - - (பேச்சொலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து தேய்ந்துவிடுகிறது.)