பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3i தேவி : அப்படின்கு மற்ற தெல்லாம் அலட்சியக் கட்சி - கள்னு சொல்றேளா ? கனக ; அப்படி யொன்றும் சொல்லலியே! தேவி : உங்கள் லட்சியம் உங்கள் கட்சி. அப்படித் தானே ! உங்கள் லட்சியம் தான் உருவாயிடுத்தே. அப்புற மென்ன ? கனக உங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்பு. தேவி : ஒ பேஷா ஏதாவது பிரசங்கம் பண்ணலுமா ? மகாநாடு திறப்பு விழா, கொடி யேற்று, தலைமை வகித்தல்-எதானுலும், ஊம். ரெடியா... கனக: அதற்கெல்லாம் அவசியம் ஏற்படலே இப்போ. முதல்லே நீங்க ஒரு அங்கத்தினராகச் சேரனும். தேவி : ப்சு இது தானு! எத்தனே கட்சியிலே தான்... அறிவழகனுள் தி ருத்துகிருர் : கட்சிகளிலே தான் ! தேவி : (திரும்பி முறைத்து) என்னது ? அறி : இல்லை. எத்தனே கட்சியிலே தான் என்று கூறினிர்கள். அது தப்பு. எத்தனே கட்சிகளில் என்று கூற வேண்டும் என்று சுட்டினேன். கனக : அட சும்மா இருமய்யா! நீர் ஒருத்தர்-சிவ பூஜையிலே கரடி விட்ட மாதிரி, அறிவ: இதை ஆராய வேண்டும். ஏன் சிவ பூஜையில் கரடி புகவேண்டும் அல்லது யாராவது விட