பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சோணு ' என்ன சாரதா, அப்படி... ! உங்களைப் போன்ற பேரறிஞர்களிடம் பழக

- ‘‘ہم منہ ::: , ...... ت د . , و بيجيني يلي : و بیست و ه ." را ه به வாய்ப்பு கிடைத்திருப்பதே அதிர்ஷ்டம் தான். அதி
ம் சொக்தமாக......

அப்படியே மயங்கி விழுந்திருவே கான் சொல்லவந்ததை பூராவும் 霞 يَ سبيعي : " +. ... & లో :னருகன் தேவி : முதல்லே கான் ஒண்னு சொல்லிடுறேன். நீங்க இப்படி உரிமையோடு பேசுவது தான் எனக்கு ரொம்ப சந்தோஷம் தருது. அதில்லாமே, நீங்ககூட ன்ைனே நீங்க, வாங்க, சொல்லுங்கன்னு 'ங்க போட் போது எனக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. அது போகுது ! நான் இப்போ ஏன் வ்க் ன்னு...உன் சம்மதத்தைக் கேட்கத்தான். திவிர . சிமைக்கட்சி என ஒன்று ஆரம்பிப்பது. அதற்குத் தலவர் திமதி சாரதா தேவிதான், என்ன ? தேவி : கான் எதுக்கு நீங்களே தலைவராக... சோனு உனக்கு விஷயம் தெரியாது, சாரதா. முதலில் கானே தலைவன் னு சொல்லி கான் ஒரு கட்சி ஆரம் பித்தால், எல்லோரும் சுயகலம்னு ஏசுவாங்க. அத ஒலே, இப்ப உன்னேத் தலைவராக்கி, கட்சிக்கு நான் ఫ్లీ உதவி செய்து, பிறகு எனது சேவையைப் பாராட்டி கட்சி என்னேத் தலைவராகத் தேர்ந்தெடுத்தால்அதுதான் முறை. மதிப்பும் கெடாது. இதுதான் என் பாலிலி, என்ன சொல்றே ?