பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 எல்லாம் அந்தச் சைத்தானின் வேலேயாகத் தான் இருக்கும். பிசாசுப் பயல் தனது சாம்ராஜ்யத்தை த்திலே கிலே நாட்டி விட்டான். இனி மேல் உல கம் உருப்படுவதேது ' என்ருர் கடவுள். 莎 சிந்தித்துப் பார்த்தால்...' என்று தொடங்கவும், கடவுளானவர் உரத்த குரலில் கத்தினர் சிந்தனே গুঞ্জ பிசாசு. சிக்தனே சைத்தானின் ஏவல் தான். அது கத்தை-மனிதவர்க்கத்தை - உருப்படாமல்

3. தான் உ: , _ s for ஆடி கிசி ! ஸ்வாமிகrள் ! நீங்கள்...... * நான் சொல்வதற்குள் அவர் அடியோடு மறைந்து விட்டார். எனது அறையில் இருள் தான் கிறைந்திருங் தது. விளக்கிலே எண்ணெய் இல்லை. திரிகட்ட இல்லை என்று தான் தோன்றியது. 3. தள்ளி விட்டேன். என் மூளே வேலே செய்ய ஆரம் திதது. - - - உலகம் உருப்படாது' என்று சில அறிஞர்கள் ;ர்களே, அது சரிதானு ? - -- எனது மனம் உலகத்தை விட்டுவிட்டு தமிழ்நாட் டைச் சுற்றி அலேயத் துடித்தது. உலகம் உருப்படு கிறது ; உருப்படாமல் காசமாப் போகிறது. தமிழ் நாடு உருப்படக் காணுேமே இன்னும், ஏன் உருப்பட வில்லை : மனிதவர்க்கத்தை உய்விப்பான் வேண்டி வந்த அறி ஞர்கள், தலைவர்கள், பெரிய மனிதர்கள், கலைஞர்கள் இப் படிக் கொம்பர்கள் எவ்வளவோ பேர்கள் பணியாற்றியும் கூட நாடு ஒரு அடி கூட முன்னேறவில்லையே. காரணம் مة