பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: - ി 2 *.3:് ! மறந்து வட தசகள் : எனது நாடகம் உலகத்தில் எங்கு வேண்டுமானுலும் எப்போது வேண்டுமாயினும் நடைபெற்றிருக்கலாம். கடைபெற்றுக்கொண் டிருக்கலாம். நடைபெறலாம். கடைபெருமலும் இருக்கலாம். ஆனல் ஒன்று. இது தனிப்பட்டவர்களேக் குறிக்கவில்லே. இதில் வரும் பாத் திரங்கள் உண்மையில் உலவும் பாத்திரங்கள் இல்லை. சம்மா வெதும் நாடகம் இது. அவ்வளவுதான் ! Յք:Ե58 காட்சி மோன் சோணுசலம் ஈவிசேரில் சாய்ந்திருக்கிரு.ர். க்கிருர் என்பதைவிட விழுந்துகிடக்கிருர் சொல்வதே ஏற்கும். முதுகெலும்பற்றவர் போல் மிஸ்டர் சொள்ளமுத்து தனக்குத் தானே கிரிக்கும் பாவத்தில் அமர்ந்திருக்கிருர், நாடகம் முழுவதும் இவர் முகபாவம் இஃதே அசல் பைத்தியம் போல் தோன்று கிரு.ர். அறிவழககுரும் கனகராயரும் மேஜைக்கு முன் நாற் காலியில் உட்கார்ந்திருக்கிமூர்கள். 攀 அறிவழகளுர் : யான் அறைவது என்னேயெனில் ஆள வந்தார்கள் அவ்வப்போது அருமையான செயல்கள் ஆற்றுகின்றனர். எனினும் இஃது ஆனேப் பசிக்கு அரிசிப் பெசரி என்ற கணக்குத் தான். சில நீதி மன்றங்களில் தமிழை ... ... ...