பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 59 தாட்டமும் சேர்த்து விட்டாய் நல்லதைப் பொங்கல் வாழி ! வாட்டமும் போரும் இன்றி வையகம் வாழி : வாழி ! பொங்கல் வந்ததே! புதுமைகாட்டும் சுவையை யூட்டப் பொங்கல் வந்ததே புதிய நெல்லும் கரும்புங் கொண்டு பொங்கல் வந்ததே சங்கம் முழக்கிப் பொங்கல் உண்டு தமிழர் மகிழ்கிருர் சிங்க உள்ளத் திளைஞர் பெண்கள் சிரித்து மகிழ்கிருர் செல்வம் கல்வி சிறப்பு வாழ்வு செழித்து வளர்கவே கல்வி வல்லார் தண்பர் சுற்றம் களித்து வாழ்கவே !