பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நாச்சியப்ப அழிந்திடும் அவையே பின்னர் அவ்விடம் வேறு தோன்றக் குழந்தைகள் வியந்து பார்த்துக் கொட்டுமம் மழையில் நிற்கும் ! விஜலயிலா நெல் விளேத்தே விளையாடச் சிறுவர்க் கெல்லாம் அலைநிலாம் ஆருென் ருக்கி அழகிய வீதி சேர்த்தே உலகெலாம் தழையச் செய்தும் உணர்ச்சியோ டெழுச்சி தந்தும் அளவிலாப் பணிக ளாக்கி யளித்திடும் மழைக்கெம் வாழ்த்தே ! பரிதி வரவு பொல்லாங்கு தீர்க்கப் புறப்பட்டுத் தொண்டாற்றும் நல்லாரைப் போல் வந்தான் நற்பரிதி 1 - புல்லும் தலைநிமிரும்! பூச்சிரிக்கும் ! தற்சூழ் இருட்டு வலையறுத்துப் பூரிக்கும் வான் !