பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 37 குறிப்புகள் சருகுகள் ஆக்கும் ஒலிதன்னைச் சற்றுக் கூர்ந்து கேளேங்ா உருகிடச் செய்யும் பண்ணுென்றில் உலர்ந்த வாழ்வின் கதையுரைக்கும்! எரியும் விறகில் எழும் ஒலியை இருந்து சற்றுக் கேளேயா கரியும் வாழ்வின் நிலை தன்னைக் கசந்து சொல்லும் இசையோடே! ஆடிக் காற்றின் அலறலின அமைதி யாகக் கேளேயா ஒடிப் போகும் உயிரென்றே ஒயா துரைத்துப் பறந்திடுமே! குட்டிச் சுவர்கள். பாழ்மடங்கள் கூறுங் கதைகள் எல்லாமே வெட்டி வாழ்வின் நிலையாமை விளக்கும் குறிப்புக ளாமன்ருேம் நா. 7