பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 141 பித்தம் பிடித்தவள் முத்தம் முத்தம் என்று சொல்லிப் பித்தம் பிடித்தலை கிருய் பேதைப் பெண்ணே நீ பித்தம் பிடித்தலை கிருய்! அத்தனைக்கும் காரணம் உன் அத்தான் அல்ல வோடி ஆசைக்குரிய உன் அத்தான் அல்ல வோடி? கொட்டைப் பாக்குப் போல்விழிக்கும் குழந்தையைத் தூக்கிய்ை ஒடிப்போய்நீ குழந்தையைத் தூக்கினய் கட்டி முத்தம் இட்டு விட்டாய் கள் வெறிதான் கொண்டுவிட்டாய்! பேதைப்பெண்ணே நீ கள் வெறிதான் கொண்டுவிட்டாய்! மீண்டுமீண்டு முத்தமிட்டாய் மிரள மிரள விழித்ததே ஆசைக் குழந்தைதான் மிரள மிரள விழித்ததே! ஏண்டி யுன்றன் ஆசை வேகம் எப்படித்தான் தாங்குமோ சின்னக்குழந்தைதான் எப்படித்தான் தாங்குமோ? கொஞ்சுகின்ற போக்குக் காட்டிக் குழந்தை திணற வைத்தாய் சின்னஞ்சிறிய குழந்தை திறை வைத்தாய் கெஞ்சி நின்றுன் முத்தம் வாங்கும் அத்தான் வந்து விட்டான் போடிபோ உன் அத்தான் வந்து விட்டான்!