பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 நாச்சியப்பன் பூவில்மணம் போலே வந்தீர் காதலரே-இந்தப் பூவைக் கின்பம் பாய்ச்ச வந்தீர் காதலரே! இன்பங் காதல்! இன்பம் வாழ்வு! இன்பமெங்கும்-புவி இன்பங் கானும் காத லாலே என்று மென்றும்: