பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 149 கூத்தாடினுள் ஆடலில் என்னுளம் கூட வைத்தவள் மனம் நாட வைத்தவள் உயிர் தேட வைத்தவள் ஆடினுள் இசை பாடிளுள் அந்தமிழ் இன்பத் திசை பாடினுள் கூத்தாடினுள்! காலுயர்த்தி வலக்கையை மேலுயர்த்தி மற்ருென்றினை நீட்டி வேல்விழியை வளைத்தவள் வில்வெய்தல் காட்டி மகிழ்வூட்டி ஆடினுள் கூத் தாடினுள். மீண்டு முன்னே நடந்தவள் ஈண்டிந்த நிலத்தை மிகநலத்தோ டாண்ட மன்னர் தமிழ ரென்று அங்கையை யுயர்த்தி விரல் குவித்தே ஆடினுள் கூத் தாடிருள்" மாபகைமேற் செலும் படைக் கோபதியின் வீர நடை காட்டிப் போபகையே எனச் சினம் பொங்குங் கண் காட்டி எரியூட்டி ஆடினுள் கூத் தாடினுள்.