பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் HöI பெருகி வாழியவே! அன்னமென நடந்துவரும் அழகான பெண்குெருத்தி தன்னேயெதிர் கண்டவுடன் தாவியெழும் ஆசையில்ை பின்னுமலர்க் கொண்டையினைப் பின்தொடர்ந்தே உறவாடிச் சென்றிருந்து நட்படையும் தேர்ச்சிபெற்ருேர் வாழியவே! வெட்டுவிழி யம்பாலே வீழ்த்துகின்ற கொடியவனைக் கொட்டுமருட் பார்வையினைக் கொண்டவளாய் மாற்றுகின்ற கட்டழகும் சொற்சுவையும் காதலெனும் ஒருணர்வால் ஒட்டுறவும் கொண்டவர்கள் உயர்ந்தோங்கி வாழியவே! செய்துகொள்ளும் திருமணத்தால் சேர்ந்துகொள்ளும் ஒருமணத்தால் மெய்துவளும் பூங்கொடியின் மேல்வைத்த காதலில்ை எய்துகின்ற வாழ்க்கை நல்ல இல்வாழ்க்கை என்றறிந்து செய்துவரும் நல்லறத்தார் சிறந்தோங்கி வாழியவே! நா-11