பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Lifl-issh . 173 இரத்தத்தைப் பிழிந்துவிட்டுப் பழைய சோற்றைச் சுவைத்துண்ணும் ஏழைமக்கட் கேனும், பற்றி முத்தமிட்டே அவள்கன்னக் கதுப்பை புண்ணும் போதடையும் இன்பத்திற் சிறிது மில்லே! கண்ணுக்கோ மயிலைப்போல் காட்சி தந்தாள் கவின்வாய்க்கு மாம்பழத்துக் கன்னம் தந்தாள். பண்ணமைந்த இசைதந்தாள் செவியி ரண்டும் பருகுதற்கு! கரும்பான மேனி தந்தாள் கண்ணென்று போய8ணய! மற்று மங்கே கமழ்மணத்தைத் தந்துவிட்டாள் நுகர்வ தற்கே! எண்ணத்தில் வரும்போதில் இனிக்கின் ருள் என் இதயமெலாம் குளிர்வித்து மகிழ்கின் ருளே !