பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் %)5 வாஞ்சையுடன் தன் மகற்குப் போர்ப் பயிற்சி வழங்குகின்ற வீரத்தாய் தாசன் காட்டும் தேன்சுவையாம் கற்பனையில் காணுகின்ருேம் திருநாட்டிற் பெண்ணினத்தில் எழுச்சி கண்டோம் புதுக்கருத்தின் விடிவெள்ளி பார திக்குப் பொற்கதிராய்ப் பின்தோன்றும் தாசன் ஆவான் எதிர்க்கின்ற வீரத்தால் பழமை சாடி எழுச்சிமிகும் உலகத்தைப் படைக்கும் போக்கில் நதிமூலம் பாரதியாம் கடலிற் கூடும் காவிரியாம் தாசனிவன் என்ன லாகும் குதிகொள்ளும் புதுக்கருத்தை ஏற்று நிற்கும் கொள்கைக்கிவ் விருவருமே தலைமை யாகும்!