பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 தாச்சியப்பன் சங்கத்தின் எண்ணந்தான் என்னடி தோழி-மதச் சண்டை வளர்ப்பது கண்ணிய மழிப்பது தோழா!-இந்தப் பங்கந்தான் மறைந்திட வழியென்ன தோழி-இந்தப் பாழான சங்கத்தை வாழாமற் செய்வது தோழாl-அது வாழாமற் செய்திடும் வகையென்ன தோழி?-சட்டம் வகுத்ததைப் பரவாமல் தடுப்பது காணென்றன் தோழா ! -பலிக்கு ஆளானவர்க் கென்ன மரியாதை தோழி?-இனி அமைதியாய் இருமென்ற பெரியார்சொல் பின்பற்றல் தோழா! மனம் துடித்தது மனமும் துடித்த தம்மா-நமது மாபெரும் தலைவராம் காந்தியை இழந்ததால் ID GÖT • • • • • • அமைதி நிலவிடப் பரத கண்டத்தில் அரும்பணி யாயிரம் புரிந்தவர் பிரிவெண்ணி LOSÜf - s«, . . நாடி யிறைவனை வேண்டச் சென்ருர் கெட்ட நஞ்சு நெஞ்சன் ஒருவன் சுட்டுவிட்டான் அவரை வாடிட நாடெனக் காந்தியும் வீழ நாம் வழியிலாது திகைத்து நின்று சோர்வடைய LD&T, . . . . . பேய்மதத் தீயல்ை நாடே துயருறப் பேதையர் போல்பொது மக்கள் அழுதிடத் தீயர்கள் வாய்சுவை காணும் நிலைகண்டு திகைப்படைத் தோவென நின்று கதறி