பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 நாச்சியப்பன் தமிழர் தலைவர் அருள் பொலியும் திருமுகத்தான் அன்பு நிறை நெஞ்சத்தான் இருள் விலகப் பணிபுரியும் இனியதவம் இயற்றுகின்ருன்! தமிழரெல்லாம் தலைநிமிர்ந்து தன்மானம் மிக்கவராய் வாழ்வதற்குக் காரணய்ை கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போவதற்கே எண்ணி எண்ணிச் செயலாற்றும் இதயமுள்ள மாமனிதன்! தீதுக்குக் காரணமாம் தெய்வமத சாத்திரத்தை வாதிட்டே யொழிக்கவந்த வண்டமிழர் தலைவனிவன்!