பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

time desdo 227 மாயமோ சித்தோ மக்களைக் கவர்ந்தார்-திரு வாயினற் றமிழால் ஆட்சியுங் கவர்ந்தார் காயமோ போரோ விளைந்திடாமலே-அரி பனையிலே தமிழை அமர்ந்திடச் செய்தார். அண்ணனே எங்கள் கண்ணன் என்பேன்! அன்பு வழியிலே அடக்கத் துடனே-மிக அம்ைதி யாய்ப்பணி செய்திடும் படிக்கே தன்பின் இன்பத் தமிழகம் காக்கத் தம்பியர் படையைத் தந்தவ ரன்ருே! அண்ணனே எங்கள் கண்ணன் என்பேன்! ஆகுலம் காத்தான் அந்தநாள் கண்ணன்-எங்கள் அன்னை நாடிதனைக் காத்தார் அண்ணன் மாகுலந் தமிழினம் வாழ்ந்திட வேதன்-வாழ் நாளெலாம் உழைத்த நல்லவர் அண்ணன். அண்ணனே எங்கள் கண்ணன் என்பேன்!