பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவல்கம் 235 அறியாமை நிறைந்திருக்கும், மக்கள் கல்வி அடைகின்ற வகைசெய்தல் அறிவுத் தொண்டாம்: பறியாத மலர்போன்ற மங்கை வாழ்க்கைப் படியேற மணமுடித்தல் அறத்தில் ஒன்ரும்: குறியாக ஒருகொள்கை கொண்டவர்க்குக் கொடுக்கின்ற ஒத்துழைப்பு மக்கள் தொண்டாம்: வறியார்க்கொன் lவதுநல் ஈகை யாகும்! மற்றவையோ வான்கோழித் தோகை யாகும்!

  • பாரதி : நாவலர் ச. சோமசுந்தரபாரதி