பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 நாசிபேங்ஸ் அறிவியக்கம் பரப்புவோம் அண்ணன் தம்பி மாரே-நாட்டில் அறிவியக்கம் பரப்பிடு வோமே! இணிநாமே பிரசாரம் செய்யப் புறப்படுவோமே வரு விரே அண்ணன் தம்பி மாரே! பூகர ரென்றும் வேதிய ரென்றும் பூமியில் எங்கும் மூடத் தனத்தால் காசு பறிப்பார் ஆசை பறக்கக் காரியம் தொடக்கு வோமே அண்ணன் தம்பி மாரே! நாட்டினி லெங்குஞ் சாத்திரக் குப்பை நாறுவ தெல்லாம் திருவ தெந்நான்? வீட்டினை நீங்கிப் பாட்டுகள் பாடி வெளியிலே புறப்படு வோமே! அண்ணன் தம்பி மாரே!