பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கல் 25) பிச்சைத் தொல்லை பிச்சைக்காரர் தொல்லைரெம்பப் பெருத்துப் போச்சுங்க -ஆளும் பெரியவங்க மனசுவச்சா நிறுத்த லாமுங்க! நச்சுப்பிச்சுனு காருவண்டி நிக்குமெடத்திலே-நம்மை தாலுபக்கமும் சுற்றிக்கொண்டு பிச்சுப் பிடுங்கிருரர்! பிச்சைக் காரர்..... ஆக்னக்காலு வியாதிவந்தவன் ஐயோ சகிக்கலே!-போகும் ஆளுப்பேரு ஊடேவந்து பிச்சை கேக்கிருன். ஊனக்கண்ணுப் பொட்டைவத்து ஒருத்தி தோளிலே =粉š金高》越山 ஊன்றிநடந்து தட்டித்தடவித் துட்டுக் கேக்குருன். பிச்சைக்காரர்...... அழுகிவடியும் குட்டத்தோலன் வந்துநிக்கிருன்-நம்மை அணுகியணுகிக் காசுகேட்டே அவதிப் படுத்துருன், பிழைத்தொழியக் காசுபோட்டுப் பின்னல் திரும்பினால் - -காலைப் பிடித்து நன்றி சொல்லவர்ருன் பொறுக்க முடியலே! பிச்சைக்காரர்...... காத்துநின்றே உந்துக்காகத் தவங்கி டக்கையில்-வரும் காரிலிடம் கிடைக்குமோண்ணு கலங்கி நிற்கையில் வாத்துப்போலோர் சித்திரக்குள்ளன் வந்து நிற்குருன் لا يتيين {8ة سمسم. வச்சுநம்ம தொடையைத் தட்டி வணக்கம் செய்யுருன். பிச்சைக்காரர்...... வயசுப்பொண்ணும் கூடவந்து ரயிலிலேறியே-ஐயா வயித்துப்பசி தீர்க்கவேணும் தருமப்ரபுவே!-என்று துயரக்குரல் எழுப்புவதைப் பார்க்க முடியலே-இந்தத் துன்பமெல்லாம் நம்மளாலே தீர்க்க முடியலே! பிச்சைக்காரர்......