பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 அணி செய்கின்றன. ஆர்வமும் அன்பும் பண்பும் நிறைந்த இவ்விரு இளநண்பர்கட்கும் என் பெருநன்றி உரித்தாகும். முதல் தொகுதியைப் போலவே, இவ்விரண்டாம் தொகுதியையும் தமிழ் மக்கள் குமுகாயத்தின் திருமுன் படைக்கின்றேன். நாரா நாச்சியப்பன்