பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நாச்சியப்பன் உறுதி மொழி தான்வாழத் தமிழ்கற்றுக் கொண்ட கேடன் தமிழ்வளர்ச்சிக் கிடையூறு செய்கின்ருளுல், வான்மீதும் தமிழுயா வேண்டுமாகுல் வண்மொழியைக் கற்கவரும் யாவ ரையும், "நான்வாழ வகைசெய்யும் நற்ரு யேநின் நலத்திற்கோர் இடையூறு வருங்கா ல்,ந்தில் நான்மாள நேர்த்தாலும் அஞ்சா துன்:றன் நலங்காப்பேன் எனஉறுதி பகரச் செய்வீர் !