பக்கம்:நாடகக் கலை 1.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 காடகக் கணேச இளமையிற் கல்' என்று நீதி சொன்னதைவிட அந்த திேயைக் கதையாகச் சொல்லும்போது நமக்கு இன்னும் கன்ருகப் புரிகிறதல்லவா? பண்டைக்காலத்திலெல்லாம் கமது பாட்டிமார்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி நீதிக்கதைகள் சொல்லுவ துண்டு. திருடாதே என்பதற்காகத் திருடியதால் ஒருவன் அடைந்த கஷ்டங்களை விளக்கி ஒரு கதை: நல்லவனுடைய நட்பை எடுத்துக் காட்ட ஒரு கதை: தீய நட்பை விளக்க ஒரு கதை, இப்படிக் கதைகளின் மூலம் நமக்கு அறிவுரைகள் கூறி நம்முடைய பாட்டி மார்கள் கம்முடைய அறிவை வளர்த்திருக்கிருர்கள். அந்தக் கதைகளையே காட்சிகளாக வகுத்து, வேடம் புனைந்து, காடகமாக கடித்தால் இன்னும் தெளிவாகச் சிறுவர்கள் மனத்தில் பதியும். அவ்வைப்பிராட்டி நமக்குச் சொன்ன அறிவுரை க9ளயெல்லாம் காட்சிகளில் சேர்த்துத்தான் அவ்வை. நாடகத்தை காங்கள் கடித்து வருகிருேம். வாழ்வையே உயர்த்துவது 1945-ல் எங்கள் அவ்வை நாடகத்தைத் திருச்சிராப் பள்ளியில் பார்த்துவிட்டுப்போன கல்கி ஆசிரியர் திரு ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது பத்திரிகையில் விமர்சனம் எழுதினர்கள். அதில் ஒரு பகுதியை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமெனக் கரு ஆ. கிறேன். “இந்த நாடகத்தைப் பார்த்து வந்தபோதும் அதன் முடிவிலும் எனக்கு என்னதோன்றியது என்ருல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/120&oldid=1322665" இலிருந்து மீள்விக்கப்பட்டது