பக்கம்:நாடகக் கலை 1.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 காடகக் கலை கலைஞர்களும்கூட இதுபற்றி நன்றியுணர்ச்சியோடு சிந்திக்கிருர்களா என்று நாம் சந்தேகப்பட வேண்டி இருக்கிறது. நடிகன் ஆனேன் 1918-ஆம் ஆண்டில், என் ஆருவது வயதில் கான நாடகத் துறையிலே சேர்க்கப்பெற்றேன். கடந்த 49 ஆண்டுகளும் நாடகத் துறையிலேயே என் வாழ்க்கை கழிந்தது. இடையிடையே சந்தர்ப்ப சூழ்நிலைகள் திரைப் படவுலகுக்கு என்னை இழுத்துக்கொண்டு போயிருக் கின்றன. 1935-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பல படங்களில் நடித்திருக்கிறேன். நானும் என் சகோதரர் களும் நடித்த மேனகா என்னும் திரைப்படம் 1905-ஆம் ஆண்டின் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது. மனிதன்' என னும் படத்தில் கடித்ததறகாக 1953-ஆம் ஆணடில் திரைப்பட நடிகர் தோவில், என் இனச் சிறந்த கடிகனெனத் தேர்ந்தெடுத்துப் பெருமைப் படுத்தினுர்கள். அதன் பிறகு, 1960-ல் தமிழ காடு சங்கீத நாடக சங்கத்தார், சிறகத நாடக கடிகன என என னைப் பாராட்டிப் பரிசு வழங்கினர்கள். 1962-ல் புது டில்லி மததிய சங்கீத நாடக அகாடமி'யின் சார்பில் சிறந்த நாடக நடிகன எனும் விருதை நம் பாரதக் குடியரசுத் தலைவர் எனக்கு வழங்கினர். இடையிடையே திரைப் படங்களில் கடிக்கும வாய்டபை நான் ஏற்றுவர் துள்ள போதிலும், இன்னும் நான் நாடக மேடை ய ல தான தொடர்ந்து பணி புரிகது கொண்டு வருகிறேன. என்னை நாடக கடிகனென்றே. சொலலிக் கொளள விரும்புகிறேன்; அப்படியே வாழ்க். தும் வருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/13&oldid=1322542" இலிருந்து மீள்விக்கப்பட்டது