பக்கம்:நாடகக் கலை 1.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 காடகக் கலை அழைப்பு விடக்கூடிய அளவுக்கு நல்ல சூழ்நிலை ஏற். பட்டிருக்கிறதென்றல், அன்றும் இன்றும் வாழ்ந்திருக் கும் பேறு பெற்ற என் போன்றவர்களுக்கு வாழ்வில் இதைவிட மகிழ்ச்சியளிக்கும் கிகழ்ச்சி வேறு எதுவும். இருக்க முடியாதல்லவா? வளர்ச்சி வேகம் சென்ற 40 ஆண்டுகளில் தமிழ் நாடக மேடை அடைந்திருக்கும் வளர்ச்சியைக் காணும்போது எனக்கே வியப்பாகத்தானிருக்கிறது. மூன்றே மூன்று "கியாஸ் அலட்டுகளை வைத்துக்கொண்டு நாடகங்கள் கடைபெற்றபோதும் கான் நடித்தேன்; இன்று கண் ணேப் பறிக்கும் மின்சார வெளிச்சத்திலேயும் கடித்து வருகிறேன். எவ்வளவு பெரிய மாறுதலகள! ... எவ்வளவு அருமையான சுவை மிகுந்த வரலாறு இது எண்ணிப் பாருங்கள். இந்த வரலாற்றை காம் ஆராய வேண்டியது அவசியமல்லவா? தமிழ் நாடகக் கலையின் இன்றைய வளர்ச்சியிலே எத்தனையோ பெரியவர்கள் பங்கு பெற்றிருக்கிருர்கள், காடக இலக்கியம் என்பது படித்து மட்டும் வளரும் இலக்கியமல ல; கண்களால் பார்த்தும் மகிழக்கூடிய இலக்கியமாகும். எனவே, அச்சி லே வெளிவந்துள்ள நாடக நூலகளின் அளவைக் கொண்டுமட்டும் அதன் வளர்ச்சியைக் கணக்கிட முடியாது. பரம்பரை பரம் பரையாக அரங்கிலே ஆடிவந்துள்ள நாடகங்களின

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/15&oldid=1322545" இலிருந்து மீள்விக்கப்பட்டது