பக்கம்:நாடகக் கலை 1.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிப்புக் கலை 81

  • கன்னே எண்ளுேடு பேசமாட்டாயா?’ என்பான். மழையை மலை யென்பான்; கலையைக் க9ள'யென் பான். இந்தத் தமிழ்க் கொலையைச் சபையோர் எப்படிப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்?

இடம் அறிந்து பேச வேண்டும் பேச்சிலே தெளிவு என்னும்போது மற்ருெரு கருத் தையும் குறிப்பிட வேண்டும். ஒரு பாத்திரத்தை கெட்டுருப் போடும்போது வார்த்தைகளை கன்ருகக் கவனிக்க வேண்டும். எந்தெந்த இடத்தில் தெளிவும் அழுத்தமும் வேண்டும் என்பதை கன்கு சிந்திக்க வேண்டும். ஒரு கடிகனின் பேச்சிலிருந்து மற்றெரு கடிகனுக்குப் பேச்சுத் தொடங்கும். இதுபோன்ற சக்தர்ப்பங்களில் அழுத்தமாகச் சொல்லாவிட்டால் மக்களுக்குப் புரியாது. 'இரத்த பாசம் ஒரு சமுதாய நாடகம். அதில் ஒரு கட்டம். ராஜாவும் ராணியும் சந்திக்கும் காதல் காட்சி. காட்சி முடியும் சமயம் ராணி, நான் வருகிறேன்' என் கிருள். மற்றச் சமயங்களில் சாதாரணமாக இப்படிச் சொல்வது சபையோருக்குக் கேட்காவிட்ட ாலும் பாதக மில்லை. ஆனுல், இங்கே அவள், வருகிறேன்’ என்று சொன்னவுடனே, வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போகிருயே’ என்று சுவையோடு சொல்லுகிருன் ராஜா. இப்பொழுது இந்த இடத்தில் வருகிறேன் என்பதை எவ்வளவு அழுத்தமாகச் சொல்ல வேண்டுமென்பதை எண்ணிப் பாருங்கள். ஒரு நாள் இரத்த பாசம்’ நாடகத்தில் ராணி வேடம் போட்டவள் மறதியாக ராஜா நான் போய் வருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/82&oldid=1322617" இலிருந்து மீள்விக்கப்பட்டது