பக்கம்:நாடகங்கள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 காட்சி எண். 50 மீனுட்சி மாளிகை - மற்றெரு புரம் சுந்த உன் அன்னையின் விருப்பம் உணர்ந்தேன் புண்ணிய நதிகள் எதுவானுலும் கடலுக்குத்தான் போய் கலக் கின்றன. ஆதலால் அந்த ஏழுகடலையும் இங்கே அழைக்கிறேன். o (என்று கையை அசைக்கிருர்) காட்சி எண். 51 கடல் அலை கடல் அலைமேல் ஏழுகடல்கன்னிகள் இடையில் பொற்குடம் ஏந்தியவர்களாக எழுந்து வரு கிரு.ர்கள். காட்சி எண் 52 மதுரை மாளிகை மதுரை அரசமாளிகைக்கு ஈர ஆடையோடு அவர்கள் வந்து கொண்டிருக்கிருர்கள். ஒருத்தி : அறம் வளர்த்த நாயகியே உன் அன்னையை புனித நீராட்ட வந்திருக்கிருேம். நான் கங்கை, யமுனை, சிந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/149&oldid=781594" இலிருந்து மீள்விக்கப்பட்டது