பக்கம்:நாடகங்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 எழு : கோடு கட்டுவதோ- கூடு விட்டுக்கூடு பாய் வதோ கொண்டு வரவேண்டுவது தலைக்காட்டு மகுடம்: சிவ நீ குறிக்காத விரைவில் கிடைக்கும். எாழ ஆடி பதினெட்டுக்கு நாள் வைத்திருக்கி றேன். சிவ அதற்கு முன் பட்டீச்சுரத்து முத்துப் பந்தலில் உனக்கு நான் முடி சூட்டிப் பார்ப்பேன். இது கேட்டுப் பூரித்தாள். அதுவேளை ஒரு தோழி பூசைத்தட்டுடன் வந்தாள். புறப் பட்டனர் பட்டிச்சுரத்துரக்கு. 28 வெறித்த நோக்குடன் வேங்கை மண்டபத் தில் காத்திருந்தான் நட்டுவக்கிழவன்கூத்தர் வீட்டு ரதத்தில் வந்த நங்கையை இனம் கண்டு கொண்டான். அவள் காணுதவன் போல் மின் வெட்டு வேகத்தில் கோயிலுக்கு வரக் குறிப்பு காட்டிப் போளுள். புலவர் வீட்டு விருந்து என்பதால் பவனந்தி மகளுக்குத் தனி வழிபாடு நடத்திக் கொடுத்தனர். கொற்ற வைத் திரு முன்பில் மெய்மறந்து உயிர் கலந்து நின்ருள். கூட்டத்தின் பெருக்கில் அவள் குறிப்புக்கு எதிர்பார்த்திருந்தான் கிழவன். அவள் மடியில் மறைத்திருந்த ஒலைச்சுருளை நழுவ விட்டு நடந்தாள் அவள். எடுத்து மறைந்தான் கிழவன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/58&oldid=781689" இலிருந்து மீள்விக்கப்பட்டது