பக்கம்:நாடகங்கள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 தேவேந்திரன் அதிர்ச்சியடைகிருன். நடனத்திற்கு இடையில் எழுந்து போகிருன். நடனம் தடைப்படு கிறது. தேவர்கள் முகந்தோறும் கேள்விக் குறியாகிறது. காட்சி எண். 3 இந்திரன் மாளிகை மனம்கலங்கி வருகின்ற இந்திரனை இந்திராணி எதிர்கொண்டு அழைக்கிருள். இந்திரானி பிரபு என்ன நடந்தது. ஏன் இந்தக் கலக்கம் பtண்டும் தேவாசுர புத்தமா? புதிய அசுரன் எவனவது பிறந்துவிட்டன? இந்திரன் : (வேதனை கலந்த இளம் சிரிப்புடன்) வயது நூறு என்று வரம்பு கட்டப்பட்ட மானிடன், தேவர்க்கும் மன்னவளுக திட்டமிடுகிருன். இந்திராணி : எந்த தெய்வம் வரம் கொடுத்ததோ? இந் ந்திரன் : இல்லை. அசுவமேத யாகப்பலன் 100-வது யாகத்திற்கு வந்துவிட்டான் மலையத்துவஜன்... இந்திரானி . அது நடக்காமல் தடுத்துவிட்டால்: -- இந்திரன் : அது நடப்பது எப்படி? : o if-.

--- _ _ * == * * *- - * =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/84&oldid=781746" இலிருந்து மீள்விக்கப்பட்டது