பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81


இவ்வாறு எத்தனையோ அரும்பெரும் ஓவியக் கலைஞர்களை நாடகக்கலை வளர்த்துத் தந்திருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு சிலரையே இக்கட்டுரையிற் காட்டியிருக்கிறேன். இன்னும் கலைஞர்கள் பலர் நாடகக் கலைக்குப் பணிபுரிந்து வருகிறார்கள். அப்பெருமக்களின் வரலாற்றுக் குறிப்புகளையெல்லாம் திரட்டி வெளியிடு வதை ஒவியர் சங்கம் முதற் கடமையாகக் கொள்ள வேண்டும்

வாழ்க ஓவியக் கலை!

--சென்னை ஓவியர் சங்கம் முதலாண்டு நிறைவு விழா.சிறப்பு மலர்-1959.