பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–53– களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாடங்களே டும் நன்கு மனப்பாடம் செய்துகொண்டு வந்து விடுவர். சிலர் மட்டும் அன்று பகல் பொழுதோ அல்லது நாடகத்திற்கு முன் தினம் இரவோ மிக வும் மனமிரங்கி வந்து இலேசான ஒத்திகைகள் பார்த்துக்கொள்வர். ஆனல் அவர்கள் அனுபவமுள்ள தொழில் நடிகைகளாக இருப்பதால் காட்சிகளின் தன்மை யைப் புரிந்துகொண்டு சுலபமாக நடித்துவிட்டுப் போய் விடுவார்கள். இதனுல் பாதிக்கப்படுபவர்கள் கூட த டி க்கும் மற்ற நடிகர்கள் அனேவரும். சரியான ஒத்திகைகள் இல்லாததால் சில ந : கர்கள் நன்கு தடிக்கக்கூடியவர்களாக இரு ந் தாலும்கூட அந்த நடிகைக்கு இணையாக நடிக்க முடியாமல்போய் அவர்கள் நடிப்பு சோபிக்கமுடி யாமல் போவது உண்டு. இதன்ை நாடகம் மொத் தமும்கூட சோபிக்காமல் போய் ச்டக்கூடும் - ஆனல் அந்த நடிகைகள் மட்டும் நல்ல பெயர் வாங்கிச் சென்றிடுவார்கள்.

  • பறக்கின்ற காலத்தைப் பற்றி எண்ணிப்

பார்க்கின்ற இயல்புடைய மனித னுக்கு இறப்பென்றும் பிறப்பென்றும் யேசு கின்ற இரண்டினுக்கும் இடையினிலே உள்ள வாழ்க்கை சிறக்கின்ற விதம் பற்றிக் சொல்லிச் சொல்லிச் சிந்தனையைத் தூண்டிவிடும் - காலப் போக்கில் மறக்கின்ற பழம்பெருமை நினைக்க வைக்கும் மாண்புடைய நாடகத்தை மறப்ப துண்டோ? " - செளந்தரா கைலாசம்