பக்கம்:நாடகவியல்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38.2 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

திதமுறு பாடலி னியம்புவித் தின்புறுத் தெடுக்க காடகக் தொடங்குமு னிசைப்பதாம்.' என்னுஞ் சூத்திரத்தானுணர்க. கூத்து:

'குதித்தா டுறுவது கூத்தெனப் படுமதிற்

பரத நாட்டியங் குரவை கைவரி முதலிடை கடையென விதமே ழாகும்.” இவையிற்றின் விரிவினே 201, 202 ஆதிய உறுப்பியல்புச் சூத்தி கயத்தல் நாடக நூலாசிரியர்தங் தொழிலெனக் கொள்க. இதற் என்பது உதாரணமென்ப வடநூலார்.

இராசகம் 148. ஐந்தே பாத்திர மமையப் பெற்று

மொழிவலர் வழக்கு மிழிசினர் வழக்குஞ் சாரநற் சூத்திர தா னின்றிப் பாரதி கைசிகி பண்புறத் தெரித்துத் தலைவியுள் ளாளாக் தலைவன் மூர்க்கன வுயர்சுவைப் புனேவு நயமுறப் பெறீஇ யொன்றே யங்க மொன்றுவ திராசகம். ஐந்தே பாத்திரம் அமைய பெற்று - ஐந்து நாடகட பொருந்தப்பெற்று, மொழிவலர் வழக்கும் இழிசினர் வழக் கற்றுவல்லார்தம் மொழிவழக்கும் இழிசினர்தம் வழக்குரையு நிற்ப, நன்மை சூத்திரதாான் இன்றி - நாடகத்தின் கண் கன்டை சூத்திரதாரனின்றியும், பாரதி கைசிகி பண்பு உற தெரித்து - ட யென்னும் விருத்திகளை நன்கு பொருந்த விளக்கி, தலைவி உள்ள மூர்க்கணு - தலைவி படைத்திட்டுக் கூறப்படாது நிஜமானவளாக மூர்க்கணுகவும் பொருந்த, உயர் சுவை புனேவு ஈயம் உற டெ பான் சுவையினையும் உயர்வாகப் புனேயுங் தன்மை இனிது பெற்ற, ஒன்றே அங்கம் ஒன்றுவது இராசகம் - ஒரே பொருந்துவது இராசகம் என்னும் உபசாகியாம்.

குறிப்பு:

' பாவைக் கூத்தினுட் சூத்திர மிழுப்போன்

போலவின் நாடகத் தின் கணு மெதற்கு முதல்வனுய் கின்று வினைமுடிப் பவனே சூத்திர தாரளுஞ் சொல்லுங் காலே' என்னும் உறுப்பியல்புச் சூத்திரத்தை யீண்டுணர்க. ப யென்னும் விருத்திகளினிலக்கணத்தைப் பின்னர்க்காண்க. பெற சொல்லிசையளபெடை செய்யுளிசையையும் கிறைத்தது. இவ்வு குதாரணம் மேனகாகிதம் என்னும் வடநாலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/116&oldid=653478" இலிருந்து மீள்விக்கப்பட்டது