பக்கம்:நாடகவியல்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Xll.

ருத்தலின் ரால் எதிர்பாராத வண்ணம் பெரிதும் விரிந்துளது. ஆகவே உரை பெழுதுதற்கருத்து இப்போழ்தத்தின் அறவே யொழிக்கப்பட்டது. இக் தாலினேப் பயன்படுத்துநர் உரையின் இன்றியமையாமை காண்பரேல் அதனே எமக்கு அறிவிப்பாராக. அங்கனம் அன்னர் செய்வரேல் நூற்கு உரை கடிதின் எழுதி வெளிப்படுத்தத் துணிவாம். • *. இனி இந்நூல் பற்பல தொழில்கள் புரியுங்கால் இடையிடைக் கிடைத்த அவகாசங்களில் எழுதியாதலிற் பிழைகள் பல மலிந்து கிடத்த லுங் கூடும். அற்றேல் நல்லிசைப் புலவராயினர் அவையிற்றைத் திருத்தி எம்மீது அருள்புரிவாாாக, -

காடகவியல் எனத் தலைக்குறியிட்டு ஒரு நூல் செய்வான் புகுந்த இந்நன்முயற்சியின்கண் எம்மை ஊக்கிக் கடை போகுமட்டுத் தோன்ருத் துணையாய் உதவிபுரிந்து நின்ற எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாய ஈட ராசப் பெருமானே மனமொழிமெய்களில் தொழுகின்றன்ம்.

சார்வரிu மார்கழி13வ. }

சென்னே. வி. கோ. சூ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/13&oldid=653376" இலிருந்து மீள்விக்கப்பட்டது