பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நாடோடி இலக்கியம்

பெண்டுகள் பூத்தேடி வைக்க வேணும் வைத்தால்

பிறர் அறியாமல் இருக்க வேணும் கொண்டைமேல் பூத்தோண வைத்தால் வேசியென்று.

கூறுவா ரேமுத்து விராயி! 3. தன்னடி பார்த்து நடப்பதே எவர்க்கும் சற்குண மாமென்று சாற்றுவார்கள் அன்ன நடையோடு முன்னும்பின் னும்பார்ப்பது

அழகல்ல வேமுத்து வீராயி!.