பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நாடோடி இலக்கியம்

சின்ன வீடு கட்டிக்கோ!

சிலுக்குத் தாப்பாள் போட்டுக்கேர்! கெட்டி மஞ்சளப் பூசிக்கோ!

கிழவ ளுேடே பேசிக்கோ!

இந்தக் கண்ணராவி நாடகத்தை அழகாகச் சித்திரிக்

கிறது பாட்டு, கெட்டி மஞ்சளைப் பூசிக்கோ, கிழவ ளுேடே பேசிக்கோ என்ற பகுதி எதுகைமோனையோடு முத்தாய்ப்பு வைக்கிறது பாட்டிற்கு. இனி அடுத்த காட்சியைப் பார்ப்போம்.