பக்கம்:நாட்டியக்காரி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

贾龛 ருகச் சொன்னீர்கள்! தங்களைப்போல் இந்தப் பிராக் தியத்தில் பார் கடனம் ஆட முடியும்? ங்ேகள் தானே கடன சரஸ்வதி' என்று புகழ்ச்சியில் இறங்கினர். என்ன இருந்தாலும் ரசிகர்களின் மனோபாவத் தையும் ஆராய வேணுமல்லவா? அவா கயம் மிக்க காட்டி யத்தை ரசிக்கக் கூட வா ஆளில்லை? - அப்படி ரசிகர்களுக்கு காமாலே வந்து விட்டது என்று கான் கினேக்கவில்லை', நீங்கள். சொல்லும்பொழுது...' என்று. மொழிக்தாள் அவள். தமது வெற்றியை வகையுடன் கடந்தார் தாமோதரர். அரங்கில் கஞ்சனே அற்புதமாக நாட்டி மாடி (GN , ‘H. ண்டு மயங்காத பேர்கள் உண்டோ!' என்ற பதத்திற்குப் பாவம் பிடிக்கத் தொடங்கியதும் | ఫ్రji , எவ்வை 'சார் காட்டியம்னு வெறும் கலேத்திறன் இருக் தால் மட்டும் போதுமா ஆடுகிறவர்களுக்கு அழகும் இருக்கதுமில்லே' என்ருர் ஒரு ரசிகர். அவர் ஆருகில் இருந்த பரம ரசிகர் குட்டி ஜோரா இருக்தால்தானே சுத்தும் குஷியா இருக் கும், என ஆமோதித்தார். காட்டியம் முடிந்தது. 'இந்தக் கும்பலில் நான் ஆடினல் கன்ருக இசாதே' எனப்புழுங்கிளுள் ஹேமா ரசிகர் பரம தசிகர் பேச்சு அவள் காதில் பாய்ந்து மனதிலே வேலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/19&oldid=782738" இலிருந்து மீள்விக்கப்பட்டது