பக்கம்:நாட்டிய ராணி.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வணக்கம்

                     குழந்தைகளுக்குக் கதை என்                    
                   றால்  கற்கண்டு  போல.  கதை 
                   கேட்பதிலும்,  கதைபடிப்பதிலும்                                     
                  அவர்களுக்குள்ள  ஆர்வம்  வேறு
                   யாருக்குமே   இருக்காது.  அவர்           
                  களுக்கேற்றவாறு  கதை  சொல்             
                    வதற்குத்  தனித்திறமை  வேண்
                    டும்,   அத்திறமை      பெற்று
                  விளங்குபவரில்   ஒருவர்   திரு.     
                  பெ.தூரன்    அவர்கள்.   அவர்
                 கள்  எழுதிய  மூன்று  கதைகள்
                இந்நூலில்  இடம்   பெற்றுள்ளன.
                 இந்நூலை  அன்புள்ளம் கொண்ட
                 குழந்தைகளுக்கு   ஆசையுள்ளம்
                 கொண்ட பெற்றோர்கள் வாங்கிக்
                 கொடுத்து   எங்களுக்கு  ஆதரவு
                    தர வேண்டுகிறோம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டிய_ராணி.pdf/4&oldid=1314387" இலிருந்து மீள்விக்கப்பட்டது