பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு ன் னுரை நாயன்மார்களின் வரலாற்றை அறிந்துகொள்வதல்ை கம் பண்பு உயரும். பக்திச் சுவை பொங்கத் திருத்தொண்டர் புராணத்தைச் சேக்கிறார் காப்பியமாகப் பாடி அளித்திருக்கிருர். அதனை அடியொற்றி எழுதிய 27 நாயன்மார் வரலாறுகள் முதல் தொகுதியாக, காயன்மார் கதை. என்ற பெயரோடு முன்பு வெளிவந்தன. இது இாண்டாவது தொகுதி. - இது திருஞானசம்பந்தர் வாலாற்றை மட்டும் கொண்டது. பெரிய புராணத்தில் அப் பெருமானுடைய புராணம் மிக விரிவாக அமைந்திருக்கிறது. இந்த வரலாற்றையும் சேக்கிழார் பெருமான் திருவாக்கை அடியொற்றியே எழுதினேன். இடையே பெரிய புராணப் பாடல் சிலவற்றிற்கு விளக்கம் எழுதியுள்ளேன். ரீ காமகோடிப் பிரதீபம்’ பத்திரிகையில் இந்த வரலாற்றைத் தொடர்ந்து எழுதி வந்தேன். அதற்கு வாய்ப்பளித்த அப்பத்திரிகை யின் ஆசிரியருக்கு என் கன்றியறிவு உரியது. திருஞான சம்பந்தப் பெருமானுடைய வரலாற்றினிடையே எத்தனேயோ கல்ல பழக்க வழக்கங்களைச் சேக்கிழார் காட்டியிருக் கிறர். பக்தர்கள் மேற்கொள்ள வேண்டியவை பல: கல்ல மனிதர்கள் மேற்கொள்ள வேண்டியனவும் பல. சேக்கிழாருடைய திருவாக்கில் ஈடுபடும்போது அவருக்கு காயன்மார்களிடத்தில் எவ்வளவு பக்தி இருக்கிறது என்பது கன்கு புலகிைறது. மிக மெல்லிய மலரைக் கசங்கக்கூடாதே என்ற அச்சத்தோடும் அருமைப்பாட்டோடும் எடுத்துத் தொடுப்பது போல அவர் பாடல்களேத் தொடுக்கிரு.ர். இப்படி ஒரு காப்பியம் கிடைத்தது கம் பாக்கியம். காந்தமலே " } கி. வா. ஜகந்நாதன் கல்யாண நகர், சென்னை-28 l—il—”62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/5&oldid=784008" இலிருந்து மீள்விக்கப்பட்டது