பக்கம்:நாராயணன்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவனுக்குப் பல நன்மொழிகள் கூறி அவனைத் தேற்றினார்


பல சிறந்த பெரியோர்களது சரித் திரங்களே அன்று முழுதும் அப் பிள்ளைகளுக்குப் பாடமாக இருந்தன. உலகம் போற்றும் உத்தமரான காந்தி அடிகளின் இளம்பருவ வரலாற்றினையும், அரிச்சந்திரன் எத்தகைய துன் பத்திலும் பொய் பேசாமல் இருந்த செய்தியினையும் அப்போது அவர் சிறப்பாக அவர்களுக்குக் கூறினார். எல்லோரும் சில சமயங்களில் தவறி நடத்தல் கூடும்

          59
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/62&oldid=1340551" இலிருந்து மீள்விக்கப்பட்டது