இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
256
நாலடியார் செய்யுளும் செய்திகளும்
முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
தீம்பாவை செய்த குறி 399
கண்முன் றுடையானும் காக்கையும் பையரவும்
என்னீன்ற யாயும் பிழைத்ததென்-பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய் பொருள்வயிற்
பாங்கனார் சென்ற நெறி 400
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி. |