பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமம் 158 3. காமத்துப் பால் இன்ப துன்ப வியல் 38. பொதுமகளிர் விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும் துளக்கற காடின்வே றல்ல;-விளக்கொளியும் நெய்யற்ற கண்ணே அறுமே; அவரன்பும் . கையற்ற கண்ணே அறும். -> 871 அங்கோட் டகலல்தல் ஆயிழையாள் நம்மொடு செங்கோடு பாய்துமே என்ருள்மன்;-செங்கோட்டின் மேல்காணம் இன்மையால் மேவா தொழிந்தாளே கால்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து. 37 1 அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும் செங்கண்மால் ஆயினும் ஆகமன்; தம்கைக் கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளிர் அன்னர் விடுப்பர்தம் கையால் தொழுது. 373 ஆணமில் நெஞ்சத் தணிநீலக் கண்ணுர்க்குக் கானமில் லாதார் கடுவனேயர் ;-காணவே செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடை யார் அக்காரம் அன்னர் அவர்க்கு. . 374 பாம்பிற் கொருதலே காட்டி, ஒருதலை தேம்ப்டு தெண்கயத்து மீன்க்ாடடும்; ஆங்கு மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார் விலங்கன்ன வெள்ளறிவி னர். 375