இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உலகில்சீர் திராவிடர் கழகம் அதனில் கலகம் புகுத்தக் கருதா நீங்கள் தீய நாயினைச் சேர்க்க லாகுமா? இப்படிச் சொல்லும் என்னை நோக்கி நீங்கள் ஒன்று கேட்க நினைக்கலாம் "அவன் செயும் தீமையைப் பெரியார் அறிந்தும் ஏன் வைத்திருந்தார்" என்று கேட்டால் வரட்டும் அவன் என்று இருப்பார், வருவாள் அவன்தன் மனைவி எதிரிவே! 28 குயில் 25-10-60