இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிறப்புப் பாயிர லைன்
பேராசிரியர் க. வெள்ளை வாரணனார் (முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், அண்ணாமலைப்
பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக் கழகம்)
நன்றுடையான் வீற்றிருக்கும் சிராப்பள்ளி
வட்டத்து நல்லோர் வாழும் தொன்றுமுதிர் பதியின்கண் இரட்டியார் தொன்மரபில் வந்த தோன்றல் குன்றெனுஞ்சீர்ப் பெருங்குணத்தான் குறைவிலா
நல்லுளத்தான் கோதொன் றில்லான் தென்றமிழ்தேர் பேராசான் சுப்புரெட்டி
யாரென்னும் செல்வ னாவான்.
ஊக்கமுடன் கல்விபயில் உரனுடையான் தமிழார்வ முடையான் என்றும் ஆக்கம்வளர் பணிபுரியும் ஆற்றலும் நல்
ஆர்வமுமே உருவாக் கொண்டான்