இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
xii
ஞாலத்தார் உணரும் வண்ணம்
நல்லன பலநூல் செய்தான்
சீலத்தால் மாந்தர் வாழ்வு
செம்மையிற் றிகழு மாறே.
12. தமிழ்பயிற் றும்முறைதந்த
14.
தண்டமிழின் ஆசிரியன் அமித்தனைய கவிதையையும்
பயிற்றும்முறை அறிவித்தான் இமிழ்திரைசூழ் ஞாலத்தின்
இயல்புணர்த்தும் அறிவியலை அமைதிபெறப் பயிற்றுமுறை
யிதுவெனவும் அறிவித்தான்.
திருவேங் கடவன் திருப்பெயரால்
திகழ்பல் கலைதேர் கழகத்துத் தெளிதிந் தமிழின் துறைவளர்க்குஞ்
சீரார் தலைவ னாகியங்கே உருவார் புலமைப் பணிகள்பல
ஊக்க முடனே செய்துவந்தான் உயர்ச்சி பெறநன் மாணவரை
யுருவாக் கிடுநற் பேராசான்,