பக்கம்:நாவுக்கரசர்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகளுடன் தொடர்பு 123

சேலுலாம் புனற்பொன்னித்

தென்கரையே றிச்சென்று கோலள்ே மணிமாடத்

திருகல்லூர் குறுகினார்11. என்று காட்டுவார்.

இங்கிருந்து இறைவனைப் பரவிய அப்பர் பெருமா

னுக்குத் திருவாரூர் நினைவு வருகின்றது. இங்கு வருவதற்கு முன் சில தலங்களை வழிபட்டே வருகின்றார்.

11. பெ. பு. திருநாவுக், 213

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/166&oldid=634160" இலிருந்து மீள்விக்கப்பட்டது