பக்கம்:நாவுக்கரசர்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவுக்கரசர்

மேவுற்றஇவ் வேலையில் நீடியசீர்

வீரட்டம் அமர்ந்தபிரான் அருளால்

பாவுற்றலர் செந்தமிழின் சொல்வளப்

பதிகத்தொடை பாடிய பான்மையினால்

நாவுக்கர சென்றுல கேழினும் கின்

னாமம் நயப்புற மன்னுக என்(று)

யாவர்க்கும் வியப்புற மஞ்சுறைவா

னிடையே ஒருவாய்மை எழுந்ததுவே:

--சேக்கிழார்

1. பெ. பு. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/4&oldid=634389" இலிருந்து மீள்விக்கப்பட்டது